ஒரு இலட்சத்து இருபதாயிரம் ஆவணங்களை வைத்து ஆறு ஆண்டுகள் இழுத்தடிப்புக்கு யார் பொறுப்பு?
ஐ.நா மனிதவுரிமை சபைக்கு தமிழ் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகளால் அனுப்பப்படும் ஆவணங்கள் குறைவாக இருக்கும் அதே வேளை தெற்கிலிருந்து அதிகளவு ஆவணங்கள் அனுப்பப்படுவதாக கூறப்படும் நிலை தொடர்பில் உங்கள் கருத்து?
GSP தொடர்பில் பேச உங்களுக்கும் அழைப்பு வந்ததா? ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு எவ்வாறான விடயங்களை அழுத்திக் கூற உள்ளீர்கள்?
எனும் கேள்விகளுக்கு பதிலளித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
Post a Comment