தமிழர் அரசியல் மரபில் அமைப்பு பொறிமுறை தோல்வி: சிதைவுறும் கட்சிகள்!- விளாசுகிறார் யோதிலிங்கம்

அமைப்புத்துறை என்பது எங்களது அரசியலைப் பொறுத்தவரைக்கும் தோல்வி. மக்கள் பங்கேற்பு அரசியல் என்பது மக்களை அரசியல்மயப்படுத்தி அமைப்பாக்குவது தான். 

 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தோல்வி. 1985 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்ட இயக்கங்களை இணைத்து உருவாக்கிய ஈழத்தேசிய விடுதலை முன்னணி தோல்வி, 2000 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வி, 2016 இல் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையும் தோல்வி. 

இறுதியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள்ளும் பிரிவுகள். இந்த தோல்விகளுக்கெல்லாம் என்ன காரணம்? விளக்குகிறார் அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம்.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.