SlideShow

Ad Home

நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு குடிமக்கள் சமூகத்தின் பங்கேற்பு அவசியம்

May 29, 2023
  வடமாகாண நீர்வளம் சார்ந்த உரையாடல் வட்டத்தின் ஒரு பகுதியாக ‘நல்லூர் நீர்வள உரையாடல்’ நல்லூர் பிரதேச சபை அரங்கில் 25.03.2023 சனிக்கிழமை மாலை...Read More

மலையக தமிழ் மக்களும் நான்கு கோட்பாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியமும்

May 29, 2023
1947 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற போது அந்த தேர்தலில் மலையகத்தில் இருந்து 7 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டார்கள். இலங்கை இந்திய காங்கிரஸ் இல்...Read More

கடலோனியா பொதுவாக்கெடுப்பு! தமிழ்மக்கள் கோரும் பொதுவாக்கெடுப்பு - பகுதி : 03

May 28, 2023
  ஈழத்தமிழர் கோரும் பொதுவாக்கெடுப்பு தொடர்பாக உரையாடலில் தென்சூடான் விடுதலைக்காக நடந்த பொதுவாக்கெடுப்பு பற்றி சென்ற இதழில் பார்த்தோம். மோதிக...Read More

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனையும் சாதியமும்

May 28, 2023
  ஒரு சமூகத்திற்கு பல புறவயமான பிரச்சனைகள் இருக்கும், பல அகவயமான பிரச்சனைகள் இருக்கும். அச்சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் இந்தப் பிரச்சனைகளி...Read More

தையிட்டியிலும் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலம்

May 26, 2023
  இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குள் அமைந்துள்ள தனித்தமிழ் கிராமமான தையிட்டியும் பௌத்த சிங்கள மயமாக்கப்பட்டு வரு...Read More

முள்ளிவாய்க்கால் திரட்சியை ஆக்க சக்தியாக மாற்றுவதே காலத்தின் தேவை

May 25, 2023
  அடுத்த ஆண்டு 15 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுட்டிக்கப்பட போகிறது. எங்கள் மக்களும் பெருமளவில் திரள்வார்கள். தங்கள் உணர்வுகளை வ...Read More

தென்சூடான் பொதுவாக்கெடுப்பு : தமிழ் மக்கள் கோரும் பொதுவாக்கெடுப்பு – பகுதி 02

April 30, 2023
2011 ஆம் ஆண்டு தை 15 ஆம் திகதி தென்சூடானில் ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. அதாவது, தென்சூடான் மக்கள் சூடான் நாட்டுடன் இணைந்து ...Read More
Powered by Blogger.