உயிரைக் கொடுத்து வளர்க்கப்பட்ட தமிழ்த் தேசிய அரசியல் அறத்தின் வழி பயணிக்க வேண்டும் (Video)


உயிரைக் கொடுத்து வளர்க்கப்பட்ட தமிழ்த் தேசிய அரசியல் அறத்தின் வழி பயணிக்க வேண்டும். நீங்கள் மனமுவந்து தருகின்ற அந்த நம்பிக்கை இந்த மண்ணில் சரியான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கும். 


எம் மண்ணுக்கான அரசியலையும் உங்கள் வாழ்வியல் சார்ந்த விடயங்களிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பற்றுறுதியோடு செயற்படும் என தெரிவித்தார் யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட இளம் வேட்பாளருமான   எஸ். தவபாலன்.  

அவர் மேலும் தெரிவித்த கருத்துகள் காணொளியில் வருமாறு,

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.