நோயாளிகளை உற்பத்தி செய்யும் தேசமாகி விட்டோமா? (Video)

 


மருதனார்மடம் யாழ்ப்பாணக்கல்லூரி விவசாய நிறுவனத்தில் இவ்வாண்டு ஆரம்பத்தில் இயற்கை விவசாய வார தொடக்கத்தை முன்னிட்டு இடம்பெற்ற கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியை சேர்ந்த இளம் இயற்கை விவசாயி மகேஸ்வரநாதன் கிரிசன் ஆற்றிய உரை வருமாறு, 


இன்று வைத்தியத் துறைக்கான கேள்வி அதிகரித்துள்ளது என்று சொன்னால் நாங்கள் அதனை நினைத்து பெருமைப்பட முடியாது. இன்று எங்கள் மத்தியில் ஆரோக்கியமில்லாத சமூகம் அதிகரித்துள்ளது என்பதனையே அது காட்டுகிறது. 

விவசாயத்துறையில் அதிகளவு இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால்  நிலம் நஞ்சாகி பாழாவதோடு மனித உடலும் பல்வேறு நோய்த்தாக்கங்களுக்கு உள்ளாகிறது. 

இயற்கை விவசாயத்தை நோக்கி மக்கள் திரும்ப வேண்டிய அவசியத்தையும் விளக்குகிறார்.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.