சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்து!- நல்லூரில் தொடரும் போராட்டம்

 


சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துமாறு கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் நல்லூர் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள நல்லை ஆதீன முன்றலில் கடந்த 28.02.2021 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. 

குறித்த போராட்டத்துக்கு பொதுமக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள், மத தலைவர்கள், மாணவர்கள் என பெருமளவானோர் நேரில் சென்று ஆதரவளித்து வருகின்றனர். 

சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு,  

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.