ஜெனீவாவில் ஏன் மறுபடியும் மறுபடியும் தோற்கிறோம்? (Video)
ஜெனீவாவில் ஏன் மறுபடியும் மறுபடியும் தோற்கிறோம்? எனும் கேள்விக்கு பதிலளித்தார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்.
சர்வதேச சிவில் சமூகத்தைப் பொறுத்தவரை இலங்கையில் தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருக்கிறது. இங்கே ஒரு இனவழிப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. சிங்கள பெருந்தேசியவாதம் மோசமாக உள்ளது. என்கிற சிந்தனை சர்வதேச அளவில் வளர்ந்துள்ளது.
ஆனால், இந்தச் சிந்தனைக்கு எதிர்வினை ஆற்றக்கூடியவாறு சர்வதேச சிவில் சமூகத்தை அணுகி அவர்களை பலப்படுத்தாமல், சர்வதேச அரசியலை தமிழ்மக்கள் தாங்கள் நகர்த்தாமல் அவை எல்லாமே தன்னுடைய போக்கிலேயே சாதகமாக கனிந்து வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இது தொடர்பில் மேலும் பல்வேறு கருத்துகளையும் காணொளியில் காணலாம்.
Post a Comment