உள்ளூராட்சி எனும் கருப்பொருளை விளங்கிக் கொள்ளல் (Video)

 


உள்ளூராட்சி எனும் கருப்பொருள் ஒரு மனிதன் சமூகமாக நிலத்திற்கு மேல் வாழத் தொடங்கிய பிறகு தான் வாழுகின்ற சூழலை எவ்வாறு கையாளுவது அதை பராமரிப்பது அதிலுள்ள வளங்களை தமக்குள் எவ்வாறு பங்கிடுவது என்கிற பல்வேறு வினாக்கள் அவர்களுக்கு தோன்றிய போது இயல்பாக உருவாகிய ஒழுங்குமுறை தான் உள்ளூராட்சி.

அதாவது தாங்கள் வாழ்கின்ற சூழலை எவ்வாறு கையாள்வது? அதைப் பராமரிப்பது. அதிலுள்ள வளங்களை எவ்வாறு பங்கிடுவது? போன்ற பல்வேறு வினாக்கள் அவர்களுக்கு தோன்றும் போது இயல்பாக உருவாகிய ஒரு ஒழுங்குமுறை தான் உள்ளூராட்சி. தாங்கள் வாழுகின்ற நிலப்பரப்பையும் வளங்களையும் தங்கள் வாழ்க்கைக்கு பொருத்தமான முறையில் ஆளுகை செய்தல். அரசுகள், அரசாங்கங்கள், முடியாட்சிகள் எல்லாம் தோன்றுவதற்கு முன்பே இயல்பாகவே உள்ளூராட்சி என்கிற விடயம் அந்தந்த சமூகங்களால் முன்னெடுக்கப்பட்ட விடயமாக உள்ளது. ஏனெனில் எந்த ஒரு மக்கள் தொகுதி நிலத்தோடு இணைக்கப்படுகிறதோ அந்த நிலத்தின் வளங்களை பராமரிக்காமல் விட்டால் அவர்களால் தங்கள் வாழ்க்கையை பேண்தகு நிலையில் பாதுகாக்க முடியாது. உள்ளூராட்சி தொடர்பிலான பல்வேறு விடயங்களையும் விளக்குகிறார் சமூக பொருளாதார ஆய்வாளரும், நிபுணத்துவ ஆலோசகருமான திரு. செல்வின் இரேணியஸ் மரியாம்பிள்ளை.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.